ஏற்காடை வந்தடைவது வரை ஊட்டி இல்லையே என்றொரு ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. ஊட்டியில் என்ன இருக்கிறது? ஓரளவு ஒத்த மனமுடைய நண்பர்களின் கூடுகை அது எங்கு நடந்தாலும் மகிழ்ச்சிக்குப் பஞ்சமிருக்காது என்றுணர்த்தியது இவ்வாண்டு ஏற்காடு நிகழ்வு. மிகச்சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்த விஜயராகவன் சார், பிரசாத், சதீஷ் போன்ற நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். உணவு ஏற்பாடு அற்புதம். இந்த ஆண்டு புதிய நண்பர்கள் பலரின் அறிமுகம் கிட்டியது. மகிழ்ச்சியும் ஆரவாரமும் ஆண்டுக்காண்டு கூடி வருவதாகவே தோன்றுகிறது. பிரகாஷ்Continue reading “ஏற்காடு இலக்கியமுகாம் 2013 – சுனில் கிருஷ்ணன்”
Monthly Archives: July 2013
ஏற்காடு இலக்கிய முகாம் – 2013 – எம்.ஏ.சுசீலா
இலக்கிய நிழலடியில் -2013 – எம்.ஏ.சுசீலா ’’தொடர்ந்து வரும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தமிழ் மொழியையும் இலக்கியத்தையும்,படைப்பாகவும் ஆய்வாகவும் கொண்டு சேர்த்துத் தொடர்ந்து அவற்றை முன்னெடுத்துச்செல்பவை இத்தகைய எளிய….ஆத்மார்த்த முயற்சிகளே என்பது இந்த அரங்கின் முடிவில் மேலும் வலுப்பட்டது….’’ இலக்கிய நிழலடியில் ..என்ற தலைப்பில் சென்ற ஆண்டு -2012- ஊட்டியில் எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்களைக்கொண்ட எங்கள் விஷ்ணுபுர இலக்கிய வட்டம் நடத்திய இலக்கியக்கூடல் பற்றி முன்பு எழுதியிருந்தேன். அதில், ’’கல்விப்புலங்கள் செய்ய வேண்டியதை..செய்யத் தவறியதை இவ்வாறான ஆத்மார்த்தமான இலக்கியக் கூடுகைகள்தான் இட்டுContinue reading “ஏற்காடு இலக்கிய முகாம் – 2013 – எம்.ஏ.சுசீலா”